அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் “எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள்.
Aug 25, 2011
குகை வாசிகள்
அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் “எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள்.
நூஹ் நபியின் கப்பல்
இறைத்தூதர் நூஹ் நபி அவர்கள் வாழ்ந்த இடங்கள் இப்போது இராக்கில் உள்ளன. சிலைகளை வணங்கிக்கொண்டிருந்த சுமேரிய மக்களை உண்மையான நம்பிக்கையின் பக்கம் அழைத்தனர். நீண்ட நாட்கள் அழைப்பு பணி செய்தும் ஒரு சிலர்தான் அவருடைய பிராச்சாரத்தை ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்சிகளை திருக்குர்ஆனில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது
Aug 24, 2011
தொழுகையை விட்ட என் சகோதரனே!
அல்லது உன்னை பிடித்திருக்கின்ற கர்வமும் ஆணவமும் படைத்தவனுக்கு
Aug 21, 2011
"இன்ஷா அல்லாஹ்" என்று கூறுவோம்!
Aug 16, 2011
நோன்பு திறக்கும்போது கடைபிடிக்கவேண்டியவை
Aug 15, 2011
நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள்
நிச்சயமாக, குற்றவாளிகள் நரக வேதனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்களுக்கு அ(வ்வேதனையான)து குறைக்கப்பட மாட்டாது, அதில் அவர்கள் நம்பிக்கையையும் இழந்து விடுவார்கள். எனினும், நாம் அவர்களுக்கு யாதோர் அநியாயமும் செய்யவில்லை; ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களே. மேலும், அவர்கள் (நரகத்தில்) ”யா மாலிக்” உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே!” என்று சப்தமிடுவார்கள்; அதற்கு அவர் ”நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே” என்று கூறுவார். 43:(74-77)
லைலத்துல் கத்ர் இரவு
Aug 13, 2011
ரமலானும் அதன் மாண்பும்
இஸ்லாமிய உலகம் வற்றாத உவகையுடன் வரவேற்றுச் சிறப்பிக்கும் அரிய திங்கள் புனித ரமளான் மாதம் ஆகும்.
‘ரமளான்’ என்ற அரபுச்சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளன. ‘சுட்டெரித்தல’ என்பது அதன் சிறப்பான பொருளாகும். ரமளான் நோன்பு மனிதனின் தீய பழக்கவழக்கங்களை சுட்டெரித்து அவனைப் புனிதனாக்குகிறது. அவன் புடம்போட்ட பொன்னாக மாறுகிறான்.தீய பழக்கவழக்கங்களையும் பாவங்களையும் சுட்டெரிப்பதால் இம்மாதத்திற்கு இப்பெயர் ஏறபட்டது.
ரமலான் எதிர்பார்க்கும் இலட்சியம்
Aug 8, 2011
தடை செய்யப்பட்ட தீமைகள்
முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள் “உங்களுடைய செயல்களை இமாமுக்கு முன்னால் ஆக்காதீர்கள்! இமாம் ‘அல்லாஹ் அக்பர்’ என்று கூறினால் நீங்களும் ‘அல்லாஹ் அக்பர்’ என்று சொல்லுங்கள்; இமாம் ‘வலழ்ழாலீன்’ என்று கூறினால் நீங்கள் “ஆமீன்” என்று சொல்லுங்கள்”. மற்றொரு அறிவிப்பில், ‘நிச்சயமாக இமாமைப் பின்பற்ற வேண்டும்’ என்று கூறினார்கள். மேலும், ‘இமாமுக்கு முந்தி தலையை உயர்த்துபவர் மறுமையில் அவருடைய தலையை கழுதையின் தலையைப் போல் அல்லாஹ் ஆக்கிவிடுவான் என்று அவர் பயந்துக்கொள்ள வேண்டாமா?” என்றார்கள்.
Aug 2, 2011
பாவங்கள் மன்னிக்கப்படும் ரமலான் மாதம்
Jul 30, 2011
ரமலானின் சிறப்புகள்
Jun 23, 2011
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்
Apr 3, 2011
இஸ்லாம் கூறும் அரசியல்
Feb 14, 2011
சொர்க்கவாசிகளுக்கும் நரகவாசிகளும்
Feb 11, 2011
மறுமை வாழ்வை நம்புவோம்
அல்லாஹ்வின் நிழல்
எல்லாம் வல்ல கண்ணியமிக்க அல்லாஹ் மனிதனைப் படைத்து, அந்த மனிதன் இந்த உலகில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக செல்வம், பெற்றோர், உறவினர், மனைவி, மக்கள் என்ற எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கியுள்ளான். இது மட்டுமின்றி அவனுக்கு வரவிருக்கும் மற்றொரு வாழ்க்கையிலும் அவன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக நன்மை தரும் பல காரியங்களைத் தனது தூதர் மூலம் வழிகாட்டியுள்ளான். அதில் ஒன்று தான் தர்மம்.
Feb 9, 2011
திருக்குர்ஆனில் உள்ள துவாக்கள்
இஸ்லாம் கூறும் குடும்பம்
உங்களில் சிறந்தவர் யார் என்றால், உங்களது மனைவிமார்களிடம் சிறந்தவர்
Feb 8, 2011
தாடியும் அதன் முக்கியத்துவமும்
மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு) களுக்கு மாறு செய்யுங்கள்.
Feb 7, 2011
இறந்தவரிடம் கேட்டல்
கப்ரு வணங்கிகளில் மூன்று வகையினர் உள்ளனர்.
Feb 6, 2011
கருணை புகட்டுங்கள்
அல்லாஹ்வின் தூதர் ஈஸா நபியின் வருகை
'எனது உயிரை தன்னில் வைத்திருப்பவன் மீத சத்தியமாக, மர்யமின் மகன்
Feb 5, 2011
இறை நிராகரிப்பாளர்கள் யார்?
அல்லாஹ் ஒருவனே! அவனைத் தவிர வேறு நாயன் இல்லை .என்று
இந்த விஷயத்தை மக்களிடம் எடுத்து விளக்க முஹம்மது(ஸல்) அவர்களை (இறுதி) நபியாக அல்லாஹ் அனுப்பி வைத்தான். அவர்களைப் பின்பற்றியவர்கள் தான் நேர் வழிபெற்றவர்கள் எனவும் பின்பற்றாமல் புறக்கணித்தவர்கள் வழி கெட்டவர்கள் எனவும் அறிவித்திருக்கின்றான். இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவதற்கான காரணங்களையும் இணைவைத்தல் இறை நிராகரிப்பு ஆகியவை பற்றியும் பலதிருவசனங்களில் எச்சரித்திருக்கின்றான்.
Feb 1, 2011
அல்லாஹ்வின் கருணை
நன்மையான காரியம்
“(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும்
Jan 31, 2011
பிறந்தநாள்
பெண்கள் மழித்துக் கொள்ளுதல்
பொதுவாகப் பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கொள்வதற்கோ, முழுமையாக மழித்துக் கொள்வதற்கோ மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. ஹஜ், உம்ராவை முடித்த பின் இஹ்ராமில் இருந்து விடுபடுவதன் அடையாளமாக தலையை மழித்துக் கொள்ள வேண்டும்; முடியாவிட்டால் சிறிதளவு முடியைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
Jan 30, 2011
அல்லாஹ்வை நம்புதல்
Jan 28, 2011
பொறாமை கொள்பவன்
Jan 26, 2011
செய்த தர்மத்தை சொல்லிக்காட்டுதல்
நரகத்திற்கு செல்லும் வழி
பாலும் - குர்ஆனும்
Jan 25, 2011
தர்கா வழிபடு இணை வைத்தலே
Jan 24, 2011
தஜ்ஜால் வருகை
'ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டது முதல், (மறுமை) நாள் வரும் வரை தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை' என்று நபி (ஸல்) கூறினார்கள்.
Jan 22, 2011
தற்கொலையும் - இஸ்லாமும்
வட்டி வாங்குதல்
Jan 21, 2011
சொர்க்கத்தில் வெள்ளிக்கிழமை
வெள்ளிக்கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக் காற்று
Jan 19, 2011
சுலைமான் நபியின் வரலாறு
சுலைமான் நபி [தாவூது நபியின்] மகனாவார்கள். அவர்கள் இறைவனிடம் ஒரு கோரிக்கையை வைத்தார்கள். அது 'எவரும் அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ வழங்குவாயாக!' என்பது தான் அந்த கோரிக்கை.அதன்படி அல்லாஹ் அவருக்கு மிகப்பெரும் அரசாங்கத்தை வழங்கினான். பளிங்குகளிலான மாளிகையை அமைத்து வாழ்ந்தார்கள்.அவர்கள் மனிதர்களை கட்டுப்படுத்தக் கூடியவர்களாகவும் ஜின்களையும் பறவைகளையும் கட்டுப்படுத்தக் கூடியவர்களாவும் இருந்தார்கள். [பறவைகளின் மொழியை] அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தான்.மேலும் காற்றையும் அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான்.
உலகம்-மறுமை
Jan 18, 2011
கஃபா வரலாறு
அப்படிப் பட்ட அத்தாட்சிகளில் உள்ளவை தான் அவனுடைய புனிதமிக்க ஆலயமாகிய கஃபாவும் அது அமைந்துள்ள மக்கமா நகரமும் ஆகும்.
மார்கத்தை விற்க்காதிர்கள்
Jan 17, 2011
திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு
நபிகள் நாயகத்துக்கு முன் ஏராளமான இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டனர். இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்பது தான் இஸ்லாமிய நம்பிக்கை.
Jan 16, 2011
கியாமத் நாளின் அடையாளங்கள்
மகளின் தயவில் தாய்..
ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
‘வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை
மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு
நாளின் அடையாளங்களில் ஒன்று” என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர்.
நூல்: புகாரி (4777)
பித் அத்
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) புகாரி : (2697) , முஸ்லிம் (3242)
மரணத்திற்குப் பின் தொடரும் நன்மைகள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் மரணித்த பின்பும் நன்மைகளை பெற்று தரும் செயல்கள் மூன்று
நன்மை பயக்கும் நபிமொழி
Jan 10, 2011
இரு கடல்களுக்கிடையே தடுப்பு
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை:
இதற்கு முன் என்றுமே இருந்திரா...த அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது, அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.அதுதான் ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும்.