அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹூ!!!

Jan 16, 2011

மரணத்திற்குப் பின் தொடரும் நன்மைகள்

இறந்தவர்களுக்கு தொடர்ந்து நன்மை கிடைக்க வேண்டுமானால் உயிருடன் இருக்கும்போதே நல்லறங்களைச் செய்தால் ,அது இறந்த பின்பும் அதன் நன்மை நமக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் மரணித்த பின்பும் நன்மைகளை பெற்று தரும் செயல்கள் மூன்று 

  1. நிலைத்து நிற்கும் தர்மம்
  2. பயன் தரும் கல்வி
  3. அவருக்காக துஆச் செய்யும்  நல்ல குழந்தை
   அறிவிப்பவர்:   அபூ ஹுரைரா (ரலி)   
                                    நூல் :முஸ்லிம்    
 

No comments:

Post a Comment