இன்றய உயர் அரசியல் அதிகாரம் தமிழர் கையிலா? அல்லது முஸ்லிம்கள் கையிலா? என்ற போட்டி நடக்கின்ற ஒரு சூழ்நிலையிலும் ஒரு கட்சி பிறிதொரு கட்சிக்கெதிராய் வாக்களித்து அதற்கு சாவுமணி அடிக்குமாறு வேண்டி சமுதாயத்தில் தாண்டவமாடும் சூழ்நிலையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.