சொர்க்க வாசிகளுக்கும் நரகவாசிகளும் ஓர் ஒற்றுமை உண்டு ஆனால் அதில் சிறிது வித்தியாசம் உண்டு. சொர்க்கவாசிகள் இன்முகத்துடன் அனுபவிப்பார்கள். நரகவாசிகள் தாங்கள் செய்த பாவத்தை எண்ணி வெறுப்புடன் அதை அனுபவிப்பார்கள்.
மண்ணிலிருந்து ஒரு மனிதனை படைத்து அவன் வாழ்வதற்கு தேவையான அனைத்து விசயங்களையும் படைத்தவன் இறைவன். இதனால் தான்இறைவனையும், மறுமைவாழ்வையும்நம்பும்படிமக்களைஅழைத்தஅனைத்துஇறைதூதர்களும்மனிதனின்பகுத்தறிவு, ஒழுக்கவுணர்வுமற்றும்விழிப்புணர்வுக்கும்வேண்டுகோள்விடுத்தனர். உதாரணமாகமக்காவின்சிலைவணக்கவாதிகள்மறுமைவாழ்வுக்கோட்பாட்டைமறுத்தபோதுகுர்ஆன்தர்க்கரீதியாகபகுத்தறிவுவாதத்தைமுன்வைத்தது
எல்லாம் வல்ல கண்ணியமிக்க அல்லாஹ் மனிதனைப் படைத்து, அந்த மனிதன் இந்த உலகில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக செல்வம், பெற்றோர், உறவினர், மனைவி, மக்கள் என்ற எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கியுள்ளான். இது மட்டுமின்றி அவனுக்கு வரவிருக்கும் மற்றொரு வாழ்க்கையிலும் அவன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக நன்மை தரும் பல காரியங்களைத் தனது தூதர் மூலம் வழிகாட்டியுள்ளான். அதில் ஒன்று தான் தர்மம்.
திருக்குர் ஆனில் இம்மையிலும் மறுமைலும் நமக்கு வேண்டிய அனைத்து விசையங்களும், துவாக்களும் உள்ளன. அவற்றை பின்பற்றி நடந்தால் இம்மையிலும் மறுமைலும் வெற்றியாளர்களாக நாம் இருப்போம். திருகுரானில் என்னற்ற துவாக்கள் உள்ளன அவற்றுள் சில
நீங்கள் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்கள் ஜோடிகளைப் படைத்திருப்பதும் உங்களிடையே அன்பையும், நேசத்தையும் உண்டாக்கிருப்பதும், அவனது அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பற்பல) அத்தாட்சிகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:21)
உங்களில் சிறந்தவர் யார் என்றால், உங்களது மனைவிமார்களிடம் சிறந்தவர்
அல்லாஹ்வின் கருணை இல்லாமல் எந்த ஒரு மனிதனும் சொர்க்கம் செல்ல முடியாது. அவனுடைய கருணை என்பது ஒரு தாய் தன் குழந்தைக்கு காட்டும் பாசத்தை விட 99 மடங்கு கூடுதலாகும்.
நன்மையான காரியம்
“(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும்