அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹூ!!!

Feb 14, 2011

சொர்க்கவாசிகளுக்கும் நரகவாசிகளும்

சொர்க்க வாசிகளுக்கும் நரகவாசிகளும் ஓர் ஒற்றுமை உண்டு ஆனால் அதில் சிறிது வித்தியாசம் உண்டு. சொர்க்கவாசிகள் இன்முகத்துடன் அனுபவிப்பார்கள். நரகவாசிகள் தாங்கள் செய்த பாவத்தை எண்ணி வெறுப்புடன் அதை அனுபவிப்பார்கள்.
 
சுவர்க்க வாசிகள் 

Feb 11, 2011

மறுமை வாழ்வை நம்புவோம்

மண்ணிலிருந்து ஒரு மனிதனை படைத்து அவன் வாழ்வதற்கு தேவையான அனைத்து விசயங்களையும் படைத்தவன் இறைவன். இதனால் தான் இறைவனையும், மறுமை வாழ்வையும் நம்பும்படி மக்களை அழைத்த அனைத்து இறைதூதர்களும் மனிதனின் பகுத்தறிவு, ஒழுக்கவுணர்வு மற்றும் விழிப்புணர்வுக்கும் வேண்டுகோள் விடுத்தனர். உதாரணமாக மக்காவின் சிலைவணக்கவாதிகள் மறுமை வாழ்வுக் கோட்பாட்டை மறுத்தபோது குர்ஆன் தர்க்கரீதியாக பகுத்தறிவு வாதத்தை முன் வைத்தது

அல்லாஹ்வின் நிழல்


எல்லாம் வல்ல கண்ணியமிக்க அல்லாஹ் மனிதனைப் படைத்து, அந்த மனிதன் இந்த உலகில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக செல்வம், பெற்றோர், உறவினர், மனைவி, மக்கள் என்ற எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கியுள்ளான். இது மட்டுமின்றி அவனுக்கு வரவிருக்கும் மற்றொரு வாழ்க்கையிலும் அவன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக நன்மை தரும் பல காரியங்களைத் தனது தூதர் மூலம் வழிகாட்டியுள்ளான். அதில் ஒன்று தான் தர்மம்.

Feb 9, 2011

திருக்குர்ஆனில் உள்ள துவாக்கள்


திருக்குர் ஆனில் இம்மையிலும் மறுமைலும் நமக்கு வேண்டிய அனைத்து விசையங்களும், துவாக்களும் உள்ளன. அவற்றை பின்பற்றி நடந்தால் இம்மையிலும் மறுமைலும் வெற்றியாளர்களாக நாம் இருப்போம். திருகுரானில் என்னற்ற  துவாக்கள் உள்ளன அவற்றுள் சில

இஸ்லாம் கூறும் குடும்பம்


நீங்கள் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்கள் ஜோடிகளைப் படைத்திருப்பதும் உங்களிடையே அன்பையும், நேசத்தையும் உண்டாக்கிருப்பதும், அவனது அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பற்பல) அத்தாட்சிகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:21)

உங்களில் சிறந்தவர் யார் என்றால், உங்களது மனைவிமார்களிடம் சிறந்தவர்

Feb 8, 2011

தாடியும் அதன் முக்கியத்துவமும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடியை வளர விடுங்கள்.  மீசையை ஒட்ட நறுக்குங்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)  நூல் : புகாரி5892
  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு) களுக்கு மாறு செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)  நூல் : (முஸ்லிம் 435)

Feb 7, 2011

இறந்தவரிடம் கேட்டல்



 கப்ரு வணங்கிகள் இறந்தவரின் பொருட்டால் கேட்பதை கப்ரு ஜியாரத் என்று கூறுகின்றனர். உண்மையில் கப்ரு ஜியாரத்தின் நோக்கத்தை பார்ப்பதற்கு முன்னால் இறந்தவரின் பொருட்டால் கேட்பது சரியா! அல்லது தவறா

கப்ரு வணங்கிகளில் மூன்று வகையினர் உள்ளனர்.

Feb 6, 2011

கருணை புகட்டுங்கள்

இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டங்களை அறிந்து, அதன் மேலான போதனையை எற்றுச் செயல்படும் உண்மை முஸ்லிம் கருணையாளராக இருப்பார். அவரது இதயத்தில் கருணை பொங்கி வழியும். பூமியில் உள்ளவர்களிடம் கருணை காட்டுவது வானத்திலுள்ளவனின் கருணைக்குக் காரணமாக அமையும் என்பதையும் அறிவார்.

அல்லாஹ்வின் தூதர் ஈஸா நபியின் வருகை

ஈஸா நபி என்பவர் அல்லாஹ்வின் தூதர் ஆவார்.அவரைபற்றி அல்லாஹ்
தன் திருமறையில் கூறுகையில் நிச்சயமாக அவர் (ஈஸா ) மறுமை நாளின் அடையாளமாவார். அதில் அறவே சந்தேகம் கொள்ளாதீர்கள். என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்... (அல்குர்ஆன் - 43:61).

'எனது உயிரை தன்னில் வைத்திருப்பவன் மீத சத்தியமாக, மர்யமின் மகன்

Feb 5, 2011

இறை நிராகரிப்பாளர்கள் யார்?


அல்லாஹ் ஒருவனே! அவனைத் தவிர வேறு நாயன் இல்லை .என்று
 இந்த விஷயத்தை மக்களிடம் எடுத்து விளக்க முஹம்மது(ஸல்) அவர்களை (இறுதி)  நபியாக அல்லாஹ் அனுப்பி வைத்தான். அவர்களைப்  பின்பற்றியவர்கள்   தான் நேர் வழிபெற்றவர்கள் எனவும் பின்பற்றாமல் புறக்கணித்தவர்கள் வழி கெட்டவர்கள் எனவும் அறிவித்திருக்கின்றான். இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவதற்கான காரணங்களையும் இணைவைத்தல் இறை நிராகரிப்பு ஆகியவை பற்றியும் பலதிருவசனங்களில் எச்சரித்திருக்கின்றான்.

Feb 1, 2011

அல்லாஹ்வின் கருணை

அல்லாஹ்வின் கருணை இல்லாமல் எந்த ஒரு மனிதனும் சொர்க்கம் செல்ல முடியாது. அவனுடைய கருணை என்பது ஒரு தாய் தன் குழந்தைக்கு காட்டும் பாசத்தை விட 99  மடங்கு கூடுதலாகும்.

நன்மையான  காரியம்
“(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும்